செல்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த
உலகில், அதனை பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இல்லை என்பதுதான்
உண்மை... ஒரு காலத்தில் ஒரு ஆடம்பர பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு பொருள் இப்படி ஒரு வளர்ச்சியை பெற்றிருகிறது என்றால் ...அதன் பயன்பாடு எண்ணிலடங்காதது .... உடலின் ஒரு பகுதி போல அனைவரின் கையிலும் இணைக்கப்பட்டுள்ளது இன்று ...
எவ்வளவு பயன்பாடு உள்ளதோ அதே அளவிற்கு கேடும்
உலகில், அதனை பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இல்லை என்பதுதான்
உண்மை... ஒரு காலத்தில் ஒரு ஆடம்பர பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு பொருள் இப்படி ஒரு வளர்ச்சியை பெற்றிருகிறது என்றால் ...அதன் பயன்பாடு எண்ணிலடங்காதது .... உடலின் ஒரு பகுதி போல அனைவரின் கையிலும் இணைக்கப்பட்டுள்ளது இன்று ...
எவ்வளவு பயன்பாடு உள்ளதோ அதே அளவிற்கு கேடும்
விளைவிக்க கூடியது இந்த செல்போன்....
தினம் தினம் எத்தனை செய்திகள் ...
தினம் தினம் எத்தனை செய்திகள் ...
* பேசிகொண்டிருக்கும்போது செல்போன் வெடித்தது ..
* செல்போன் சார்ஜ் செய்யும் போது பேசி கொண்டிருந்ததால்
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி...
* இடது காதில் வைத்து பேசுவதால் மூளையை கதிர்வீச்சு
தாக்கும் ஆபத்து...
இன்னும் இன்னும் எத்தனையோ....
இந்த செய்திகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ....
நேற்றைய சம்பவம் ......
புதுடெல்லியில் சார்ஜ் ஏறவில்லை என்பதால் பேட்டரியை எடுத்து
செல்போனேவாசிகளே உஷார் ...!!!!
கடலை மன்னர்களே உஷார்.....!
கைகளிலே வைத்திருக்கிறோம் கன்னிவெடிகளை.... கவனம் தேவை!!!
பார்க்கும் போது வெடிபொருள்போல் வெடித்ததால் வாலிபரின் கண்பார்வை
பறிபோனது ... என்ன கொடுமை சார்????செல்போனேவாசிகளே உஷார் ...!!!!
கடலை மன்னர்களே உஷார்.....!
கைகளிலே வைத்திருக்கிறோம் கன்னிவெடிகளை.... கவனம் தேவை!!!
No comments:
Post a Comment